Wednesday, December 26, 2012

கம்பனுடன் 60 வினாடிப் பேட்டி






கேள்விகள் ச. சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள் உண்மை)
கேள்வி: கம்பரே நீர் வணங்கும் கடவுள் யார்?
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாடு உடையார்- அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே
கேள்வி: எவ்வளவோ ராமாயணம் இருக்கும்போது தாங்களும் பாடிய காரணம்?

மேலும் படிக்க

No comments:

Post a Comment