Wednesday, December 26, 2012

தாயுமானவருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்:தாயுமானவர் பாடல்களிலிருந்து)

நீவீர் தினமும் இறைவனிடம் வேண்டுவது யாதோ?

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியோம் பரபரமே

மேலும் படிக்க  

No comments:

Post a Comment