Monday, December 23, 2013

கடலோரக் காதலன்!

கடலோரக் காதலன்!



பௌர்ணமி நிலவில் , பனி விழும் இரவில் !
கடலோரக் கரையினில், நடந்து நான் செல்லுகையில் !
அலையின் நுரை என்னை வந்து தீண்டியது !
ஆனந்தத்தில் என் விழி சிந்திய நீரை, தென்றல் துடைத்துச்  சென்றப் போது !
ஆனந்தமே ஆனந்தமே, பரமானந்தமே !



- இவன் -

அருள் செகன் குணசீலன் 

No comments:

Post a Comment