Saturday, March 2, 2013

மறுபிறப்பு உண்மையா ?- பகுதி 2








                   The picture is taken from another Hindu website. Thanks.

புனர் ஜென்ம உண்மைகள்! – 2
(அறிவியல், ஆன்மீக நோக்கில் மறுபிறப்பு இரகசியங்கள்!)
எழுதியவர் எஸ். நாகராஜன்
25 லட்சம் வார்த்தைகளில் ஒரு அற்புத இதிஹாஸம்!
ஒரு லட்சம் சுலோகங்களில் சுமார் இருபத்தைந்து லட்சம் பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கொண்டு உலகின் தலையாய பெரிய இலக்கியமாகத் திகழும் மஹாபாரதம் மறுபிறப்பு பற்றிய அனைத்து உண்மைகளையும் விரிவாகவும் அழகாகவும் கூறும் பெரிய
இதிஹாஸமாகும்.

மேலும் படிக்க  

No comments:

Post a Comment