Thursday, January 10, 2013

மேல் நாட்டு “அறிஞர்கள் ” பலர் இந்தியர்கள் காதில் பூ வைத்தனர் !

மேல் நாட்டு “அறிஞர்கள் ” பலர் இந்தியர்கள் காதில் பூவைச் சுற்றினர். ஆனால் தமிழர்களின் இரண்டு காதுகளிலும் கொஞ்சம் கூடுதலாகவே பூவைச் சுற்றிவிட்டனர். நாகரீகம் இல்லாத காட்டுமிராண்டி ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வந்து நாகரீகம் மிக்க திராவிடர்களை தெற்கே ஓட ஓட விரட்டினார்களாம். அதில் பல திராவிடர்கள் இன்றும் மலை ஜாதி மக்களாக ஆங்காங்கே வசிக்கிறார்களாம். கொஞ்சம் பேர் நாகரீகத்தை மறக்காமல் தெற்கே தமிழர்களாக வாழ்கிறார்களாம். தமிழர்களை கோழைகள் என்றும் குதிங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம் பிடித்தவர்கள் என்றும் சித்தரித்து நன்றாகவே காதுல பூ சுற்றி விட்டார்கள்.

மேலும் படிக்க

No comments:

Post a Comment